இயலாது என்று இங்கொன்றுமில்லை. ஆனால் உருப்படியானது என்று இங்கெதுமில்லை. 


கடுங்குளிறோ.. வாடைக்காற்றோ.. கடலிடமிருந்து வந்தால் அது காதல் பரிசல்லவோ.. 

இரவெல்லாம் பெரும் தனிமையில் உன்னோடு(கடல்) நானும்.. 
என் உயிர்கலந்த உன் காற்றும்.. 
போதவில்லை.. 
சில நாழியாவது உன்னுள் ஊடுருவ சொல்கிறது.. என் கண்கள்.. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாதவிடாய்

பொருள்