செந்தீ
மறைதலினாலும் உதித்தலினாலுமே நம் நினைவுக்கு வருகிறான் செஞ்சூரியன்.....
பகலவன் அவன் தான்...
அவனது இருப்பை நாம் உணர்வதேயில்லை..
ஆதலாலே
திட்டித்தீர்த்தாவது நினைத்திட செய்கிறான் பங்குனியிலும் சித்திரையிலும்...
_____
பிறர் சுதந்திரத்தின் மீதான சந்தேகங்களே
நம் சுந்திரத்தின் எல்லை...
நாமும் அடைவதில்லை.. பிறர் அடைவதில் விருப்பமும் கொள்வதும் இல்லை 😠
____
கருத்துகள்
கருத்துரையிடுக